tag:blogger.com,1999:blog-15914549.post7317513477811146732..comments2017-06-20T04:00:11.202-07:00Comments on வளங்குன்றா வளர்ச்சி: சந்திரனின் வடுக்கள் சொல்லும் கதைஅரவிந்தன் நீலகண்டன்http://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-15914549.post-21713823687598923032007-01-29T04:20:00.000-08:002007-01-29T04:20:00.000-08:00அன்புள்ள மரைக்காயர்,
மிகவும் அதிகமாக விண்கற்கள் ப...அன்புள்ள மரைக்காயர்,<br /><br />மிகவும் அதிகமாக விண்கற்கள் புவியையும் நிலவையும் தாக்குகின்றன என்றாலும் நீங்கள் சுட்டிக்காட்டியது போல புவியின் வளிமண்டலத்தில் ஏற்படும் உராய்வினால் அவை எரிந்து விடுகின்றன. ஆனால் தொடக்க கால புவியின் வளிமண்டலம் எத்தனை அடர்த்தியாக இருந்திருக்கும்? இன்று இருக்கும் வளிமண்டலம் புவியின் உயிர் பரிணாமத்துடனே இணைந்து உருவான ஒன்றாகும். என்ற போதிலும் அவற்றில் கூட சிலதுண்டுகள் புவியினை வந்தடையத்தான் செய்கின்றன. இந்த விண்கற்கள் பொதுவாக சிறியவை. இவற்றினால் சொல்ல தக்க அளவிலான வடுக்களை கிரேட்டர்களை உருவாக்கிட முடியாது என்றே நினைக்கிறேன். ஒரு கிரேட்டரை உருவாக்கும் தன்மை கொண்ட விண்கற்கள் மிகப் பெரியவை. உராய்வினால் ஏற்படும் சூடேறி, எரிந்த பகுதிகள் போகவும் மீதி பூமியை தாக்கியதென்றால் அது பெரும் கிரேட்டரை உருவாக்கிடும். வானவியல் நிகழ்வுகள் பெரும் கால இடைவெளிகளில் நிகழ்வன. எனவே அடுத்த பெரும் தாக்குதலுக்கு இன்னமும் பல ஆயிரம் வருடங்கள் ஆகலாம். (அல்லது நாளையே நிகழலாம். :) துங்கஸ்கா (1908) ஒரு எடுத்துக்காட்டு)<br /><br />அரவிந்தன் நீலகண்டன்.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15914549.post-88348529435995796262007-01-29T02:55:00.000-08:002007-01-29T02:55:00.000-08:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மரைக்காயர்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மரைக்காயர்.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15914549.post-32906760676531664212007-01-29T02:26:00.000-08:002007-01-29T02:26:00.000-08:00நல்ல பதிவு திரு. நீலகண்டன் அவர்களே.
பூமியின் மீ...நல்ல பதிவு திரு. நீலகண்டன் அவர்களே. <br /><br />பூமியின் மீது இத்தகைய வடுக்கள் அதிகமாக காணப்படாததற்கு இரண்டு காரணங்களை அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். <br /><br />1. பூமியை சுற்றியிருக்கும் காற்று வளிமண்டலம் பெரும்பாலான விண்கற்களை எரித்து விடுகிறது.<br /><br />2. நீங்கள் குறிப்பிட்டதுபோல, விண்கற்களால் பூமியின் மேல்பரப்பில் ஏற்பட்ட வடுக்கள் நாளாவட்டத்தில் உருமாறி போய்விட்டன. <br /><br />என் மகளின் அறிவியல் புத்தகத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது இது.<br /><br />இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15914549.post-73379076344864360592007-01-26T22:38:00.000-08:002007-01-26T22:38:00.000-08:00மன்னித்துக் கொள்ளுங்கள். அது போன வருடம் செய்த பதிவ...மன்னித்துக் கொள்ளுங்கள். அது போன வருடம் செய்த பதிவு. அப்போது சில பிரச்சனைகளின் காரணமாக பின்னூட்டத்தை எடுத்துவிட்டு போட்டேன். இப்போதும் அப்படியே இருக்கிறது. ஸெட்டிங் அது இதுவென்று எதை மாற்றினாலும் அப்படியே உள்ளது. இப்போது ப்ளாக்கர் மாறிய போது அந்த இடுகையும் திரட்டியில் வந்துவிட்டது (எப்படி? தெரியவில்லை.) எனவே இனிமேல் உள்ள இடுகைகளில் பின்னூட்டம் இருக்கும். சற்று பொறுத்துக்கொள்ளுங்கள்.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15914549.post-64986043791894866772007-01-26T22:34:00.000-08:002007-01-26T22:34:00.000-08:00உங்க உயிர் எரிபொருள் பதிவில் பின்னூட்டம் போட வசதிய...உங்க உயிர் எரிபொருள் பதிவில் பின்னூட்டம் போட வசதியில்லையே?<br />கொஞ்சம் பாருங்க.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15914549.post-52632950264019788812007-01-26T22:32:00.000-08:002007-01-26T22:32:00.000-08:00வானவியல்
பல வருடங்களாக ஆராய்சி செய்துகொண்டிருந்தால...வானவியல்<br />பல வருடங்களாக ஆராய்சி செய்துகொண்டிருந்தாலும்,தொடர்ந்துகொண்டிருக்கிரது.<br />யாரும் அவ்வளவாக தொடாத விஷயங்களை போடுங்கள் தொடர்ந்து.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15914549.post-66818312118092418422007-01-26T22:25:00.000-08:002007-01-26T22:25:00.000-08:00நல்ல பதிவு நீலகண்டன். ஆனால் வழக்கம் போல இது கவனிக்...நல்ல பதிவு நீலகண்டன். ஆனால் வழக்கம் போல இது கவனிக்கப்படாது. இந்து தெய்வங்களை திட்டி -கெட்டவார்த்தை போட்டு திட்டினால் இன்னமும் நலம்- நட்சத்திர பதிவராகலாம். அல்லது பீங்காவில் இடம் பெறலாம்.Anonymousnoreply@blogger.com