வணக்கம்.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித திட்டம் (VK-NARDEP) எனும் நார்டெப் வளங்குன்றா வேளாண்மை தொழில்நுட்பங்களை ஆராய்ந்து கண்டறிந்து அவ்வாறு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பங்களை வேளாண்மை செய்யும் மக்களிடையே கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ளது. இத்தொழில்நுட்ப ஆராய்ச்சியிலும், களவிரிவாக்கத்திலும் நார்டெப் தான் அடைந்துள்ள அனுபவங்களை இணையப் பதிவுகள் மூலம் இச்சேவையில் ஈடுபட்டுள்ள இதர அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. இதற்காகவே இவ்வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே தமிழகமெங்குமுள்ள சக விவசாயிகள், களப்பணியாளர், மற்றும் வளங்குன்றா வேளாண்மை அமைப்புகள் ஆகியோரின் மேலான அனுபவங்கள், கள வெற்றிகள், வளங்குன்றா வேளாண்மை தொழில்நுட்பங்கள் ஆகியவற்றினை இவ்வலைப்பதிவு மூலம் பகிர்ந்துகொள்ளவும் இச்சேவை பயன்பட வேண்டுமென விரும்புகிறோம்.
நன்றி.
Monday, August 29, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
i wish to join as a friend as well as a advisor.i am very interested in social service especially helping farmers jatropha cultivation,herbal cultivation tree planting and other related to agri field.i expect a reply from you.
ilike your service
Post a Comment